தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 935 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை!
Wednesday, February 7th, 2018
கடந்த வருடம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களில் டெங்குத் தாக்கத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றவர்கள் 935 பேர் என சுகாதார வைத்திய அதிகார பணிமனை மூலம் தெரியவந்துள்ளது. வைத்தியசாலை வட்டாரமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
Related posts:
நாளை நெல்லியடியில் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்!
ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட 25 நிதி ஒதுக்கீடுகள் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றம்!
புகைத்தலில் வீழ்ச்சி - சிகரட்டுகளின் விலை அதிகரிப்பு!
|
|