Monthly Archives: March 2016

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

Wednesday, March 30th, 2016
கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று(29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியினை சேர்ந்த 24 வயதான சின்னராசா மகிந்தன் என்பவரே... [ மேலும் படிக்க ]

முறுகண்டியில் விபத்து – இளைஞன் பலி!

Wednesday, March 30th, 2016
முறுகண்டியில் ஏற்பட்ட விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் 6 மணியளவில் முறுகண்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன்... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணம் தபால் நிலையத்தில் செலுத்லாம்!

Wednesday, March 30th, 2016
நீர் கட்டணங்களை தபால் நிலையத்தினூடாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் இதற்கான சட்ட வரைபினை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபை விசேட நடவடிக்கை!

Wednesday, March 30th, 2016
வரவுள்ள பண்டிகை காலங்களை முன்னிட்டு நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் அதிகரித்த சம்பள அறிவிப்பு!

Wednesday, March 30th, 2016
உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் ஒருமணி நேரத்துக்கு ஏழரை டொலர்களில் இருந்து 15 டொலர்களாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நாடு முழுவதும்... [ மேலும் படிக்க ]

”ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கடினமான கேள்விகளை எழுப்புங்கள்’’: ஊடகங்களுக்கு ஒபாமா வலியுறுத்தல்

Wednesday, March 30th, 2016
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம் கடினமான கேள்விகளை எழுப்புங்கள் என தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா ஊடகங்களை வலியுறுத்தியுள்ளார். ஊடகத்துறையில் சிறப்பாக... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மின்சார தடை இல்லை!

Wednesday, March 30th, 2016
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(29) நடைபெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு பொருத்தமான அதிகாரப்பகிர்வே நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர்

Wednesday, March 30th, 2016
உலக நாடுகளில் பல்வேறு விதமான அதிகார பகிர்வுகள் நடைமுறையில் இருந்தாலும் எமது நாட்டக்கு பொருத்தமான அதிகார பகிர்வே இங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

தடைகள் வந்தாலும் சம்பூர் மின் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் சியாம்பலப்பிட்டிய!

Wednesday, March 30th, 2016
எந்தத் தடைகள், சவால்கள் வந்தாலும் சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் அவற்றை வெற்றி கொண்டு அமைத்தே தீருவோம் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

வடக்கிலும் சிங்களவர்கள் வாழலாம் – வடக்கின் ஆளுனர்!

Wednesday, March 30th, 2016
வெள்ளவத்தையில் காணிகளை வாங்கி தமிழர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றபோது வடக்கில் சிங்களவர்கள் காணிகள் வாங்கி தமது வாழ்க்கையை ஏற்பாடுத்திகொள்ளலாம் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்... [ மேலும் படிக்க ]