Monthly Archives: March 2016

தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் உயிர்த்துடிப்புள்ள பாத்திரமாக திகழ்ந்தவர் மங்கையற்கரசி அம்மையார் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 10th, 2016
தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஒர் உயிர்த்துடிப்பு பெண்மணியாக திகழ்ந்தவர்  மங்கையற்கரசி அம்மையார்  என மங்கையற்கரசி அம்மையாரின்  மறைவு குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 10th, 2016
மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. தற்போது மீண்டும் அவர்கள் கடந்த 25ம் திகதி கடலில் வைத்து தாக்குதலுக்கு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த அரசு நடவடிக்கை!

Thursday, March 10th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அமைச்சர் சாகல ரட்னாயக்க நாளை (11) யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு தரப் பரிசோதனை!

Thursday, March 10th, 2016
குடாநாட்டில் பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் தரத்தைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கையை யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி காலமானார்!

Thursday, March 10th, 2016
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பாரியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் காலமானார். லண்டனில் வசித்த வந்த அவர் நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

சபாநாயகருக்கு உலக சமாதானப் பேரவையால் விருது!

Thursday, March 10th, 2016
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு உலக சமாதானப் பேரவையினால் இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

புதிய தோற்றத்துடன் உயர் கல்வி! தொழில்நுட்ப பீடம் அமைக்க திட்டம்! – பிரதி அமைச்சர்

Thursday, March 10th, 2016
உயர் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு அரசு தீர்மானித்துள்ளதுடன் தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட்டு அதனூடாக மேலதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கத்... [ மேலும் படிக்க ]

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் காலமானார்!

Thursday, March 10th, 2016
வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார். கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தவறி கீழே விழுந்ததன் காரணமாக சுயநினைவு அற்றநிலையில் நேற்று கண்டி போதனா... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு பேரவை யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Wednesday, March 9th, 2016
அரசியலமைப்பு பேரவை அமைப்பது தொடர்பான யோசனை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை அமைப்பது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால்... [ மேலும் படிக்க ]