வடக்கின் போர் ஆரம்பம்!
Thursday, March 10th, 2016வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கம் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான டெஸ்ட் ஆட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணியின் தலைவர் அலன்ராஜ் முதலில் துடுப்பெடுத்தாடுவதை தெரிவு செய்திருந்தார். இதன்படி துடப்பெடுத்தாடும் யாழ் மத்தியகல்லூரி அணி 6 பந்துப் பரிமாற்றங்கள் முடிவில் 20 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.
Related posts:
இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா!
15000 ஓட்டங்களை பெற்று கோலி!
புது மாப்பிள்ளைக்கு இந்திய கிரிக்கட்டின் பரிசு 10 கோடி!
|
|