Monthly Archives: March 2016

சம்பூர் மக்களின் உணர்வுகள் மதிப்பளிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, March 30th, 2016
சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்படுவதால் அங்கு ஏற்படக்கூடிய சுகாதாரம் மற்றும் சூழலியலின் சாதக பாதகங்களை ஆராய வேண்டியது அவசியமாகும் என்பதே எமது நிலைப்பாடாகும். இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

ஆயுதங்களை ஒப்படைக்க பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்!

Wednesday, March 30th, 2016
நாட்டில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை அரசிடம் ஒப்படைப்பதற்காகன பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிள்ளையான்கட்டு இந்து மயானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்கள் : நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மக்கள் அமைதி வழிப் போராட்டம்

Wednesday, March 30th, 2016
ஜே.208 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக் கட்டுவன் பிள்ளையான் கட்டு இந்து மயானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்கள்  அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புன்னாலைக்... [ மேலும் படிக்க ]

ஏப்ரலில் மிக குறைவான மழை வீழ்ச்சி! – வளிமண்டலவியல் திணைக்களம்

Wednesday, March 30th, 2016
கடந்த காலங்களில் ஏப்ரல் மாதத்தில் பதிவாகும் மழை வீழச்சியை விட இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மிக குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில்... [ மேலும் படிக்க ]

கனேடிய விமானம் விபத்து- 7 பேர் பலி!!

Wednesday, March 30th, 2016
கனடாவில் உள்ள கியூபெக் தீவில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கனடாவில் கிழக்கு கியூபெக் நகருக்கு சென்ற தனியார் விமானம் ஒன்று... [ மேலும் படிக்க ]

துபாயில் பயங்கர தீ விபத்து!

Wednesday, March 30th, 2016
ஐக்கிய அரசு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் மிகச்சிறியது, அஜ்மான் ஆகும். இது துபாயில் இருந்து 14 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள சோவான் பகுதியில், 12 பிரிவுகளாக 3 ஆயிரம் வீடுகளை கொண்ட... [ மேலும் படிக்க ]

எபோலா நோய்க்கான அவசர நிலை பிரகடனம் முடிவுற்றதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

Wednesday, March 30th, 2016
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அதிர வைத்த எபோலா நோய்க்கான அவசர நிலை பிரகடனம் நிறைவடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளான லைபீரியா,... [ மேலும் படிக்க ]

வெளிமாவட்ட தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளின் பணிப் புறக்கணிப்பு: பயணிகள் அவதி!

Wednesday, March 30th, 2016
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள வெளிமாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் இன்றையதினம்(30) காலை முதல்... [ மேலும் படிக்க ]

தனியார் வங்கி கள உத்தியோகத்தர் ஒருவர்மீது முகமூடி அணிந்த கோஸ்டியினர் தாக்குதல்!

Wednesday, March 30th, 2016
தனியார் வங்கி கள உத்தியோகத்தர் ஒருவரை, முகமூடி அணிந்த கொள்ளைக்கோஸ்டியினர் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், கிராந்துரு... [ மேலும் படிக்க ]

மறவன்புலோவில் தற்கொலை அங்கி வைத்திருந்த நபர்  கிளிநொச்சியில் கைது!

Wednesday, March 30th, 2016
மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் 12 மணியளவில் கைது... [ மேலும் படிக்க ]