Monthly Archives: March 2016

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!

Thursday, March 31st, 2016
டி20 உலகக்கிண்ண போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாணயசுழற்சியில் வென்ற வென்ற... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ண தொடரில் இருந்து யுவராஜ் சிங் விலகல்!

Thursday, March 31st, 2016
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் காயமடைந்த யுவராஜ் சிங் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு... [ மேலும் படிக்க ]

4500 பணியாளர்களை நீக்கும் போயிங் நிறுவனம்!

Thursday, March 31st, 2016
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த வருடத்தில் 4 ஆயிரத்து 500 பணியாளர்களை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

விரைவில் அமைச்சரவையில் மாற்றம்?

Thursday, March 31st, 2016
இலங்கை அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று(30)ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வெடி பொருட்களை கண்டுபிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு!

Thursday, March 31st, 2016
சாவகச்சேரி மறவன்புலொவில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியனவற்றை கண்டு பிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வெடிபொருட்களை கண்டுபிடித்து... [ மேலும் படிக்க ]

வடக்கில் எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள தயார் -யாழ். கட்டளைத் தளபதி

Thursday, March 31st, 2016
வடக்கில் எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்.... [ மேலும் படிக்க ]

பொருத்து வீடுகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்

Thursday, March 31st, 2016
பொருத்து வீடுகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறும் நோக்கில் யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் அபிப்பிராயப் பேட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வடக்குக் கிழக்கில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கு பின்னான கல்வி முறைமை அறிமுகம்..!!

Thursday, March 31st, 2016
நாட்டில் தற்போதுள்ள கல்வி முறைமையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சாரசபை முகாமைத்துவத்தை எச்சரித்தார் பிரதமர்!

Thursday, March 31st, 2016
இலங்கை மின்சாரசபையின் முகாமைத்துவத்தினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கை கடுமையாக எச்சரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது... [ மேலும் படிக்க ]

விலை வீழ்ச்சியால் கரட்,கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பு!

Thursday, March 31st, 2016
யாழ்.குடாநாட்டில் கரட், கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் விலை வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மரக்கறி வகைகள் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும் குறைவாகவே விற்கப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]