விலை வீழ்ச்சியால் கரட்,கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பு!
Thursday, March 31st, 2016
யாழ்.குடாநாட்டில் கரட், கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் விலை வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மரக்கறி வகைகள் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும் குறைவாகவே விற்கப்படுகின்றது. இம் முறை மேற்படி மரக்கறி வகைகளை யாழ்.குடாநாட்டு விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டமையே இந்த விலை உயர்வுக்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!
நல்லூரில் கலாசார சீரழிவு – பொலிஸாரால் இரண்டு இளம் பெண்கள் உட்பட அறுவர் கைது!
நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண...
|
|
|


