Monthly Archives: March 2016

இந்தியா – வங்கதேச போட்டியில் சூதாட்டம்!

Monday, March 28th, 2016
இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்றும்  இதை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தவுசீப் அகமது கூறியுள்ளார். பெங்களூரில் நடந்த டி20... [ மேலும் படிக்க ]

ஒரு ஜோடி நாயை கோடி கொடுத்து வாங்கிய தொழிலதிபர்!

Monday, March 28th, 2016
பெங்களூரு பனசங்கரியில் வசித்து வருபவர் சதீஷ். தொழில்அதிபரான இவர் நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர், ரூ.1 கோடிக்கு சீனா தலைநகர் பீஜிங்கில் இருந்து ‘கொரியன் தோசா மஸ்தீப்’... [ மேலும் படிக்க ]

கேமரூன் நாட்டில் மனிதவெடிகுண்டு தாக்குதல்:  மாணவி சிக்கினார்!

Monday, March 28th, 2016
2014ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிபோக் நகரில் போகோஹரம் தீவிரவாதிகள் ஒரு பாடசாலையில் புகுந்து 270 மாணவிகளை கடத்திச் சென்றனர். இவர்களில் 50 பேர் தீவிரவாதிகளின்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; 70 பேர் பலி

Monday, March 28th, 2016
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் உள்ள குல்ஷன்-இ-இக்பால் பொது பூங்காவில் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் 70 அதிகமோனோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள்  தெரிவிக்கின்றன. ஈஸ்டர்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை 12.00 மணியுடன் விட கோரிக்கை!

Monday, March 28th, 2016
தற்போது நிலவும் கடும் வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் மூடி விடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் இலங்கை கல்வி... [ மேலும் படிக்க ]

காலநிலையில் திடீர் மாற்றம்!

Monday, March 28th, 2016
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வரட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் எற்படும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இன்று (27) நண்பகல் வெளியிட்ட அறிவித்தலில்... [ மேலும் படிக்க ]

வெப்பத்தால் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு!

Monday, March 28th, 2016
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுமுன்தினம் (26) உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்கள் நினைவாக யாழில் நினைவுத் தூபி!

Monday, March 28th, 2016
இலங்கையில் ஊடகப்  பணியின்போது மரணித்த 44  ஊடகவியலாளர்களை நினைவு கூரும் முகமாக யாழ். பிரதான வீதியில் -  யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக  நினைவுத்  தூபியொன்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

Monday, March 28th, 2016
எதிர்வரும் மே மாதம் அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் ஜி-7... [ மேலும் படிக்க ]

பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் விஷேட தள்ளுபடி!

Monday, March 28th, 2016
சிக்கனமாக மின்சாரத்தினை பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விசேட சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மின்சாரக் கட்டணத்தை, முதல் மாதக் கட்டணத்தை... [ மேலும் படிக்க ]