ஜனாதிபதி ஜப்பான் பயணம்!
Monday, March 28th, 2016எதிர்வரும் மே மாதம் அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்காக விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 42ஆவது ஜி-7 மாநாடு, மே மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில், ஜப்பானின் இஷே ஷிமாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனக் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப அனுமதி!
சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் - அரசாங்க மருத்துவர்கள் விடுத்துள்ள அபாய எச்சர...
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு - மின் இணைப்பை இந்தியாவுடன...
|
|