காலநிலையில் திடீர் மாற்றம்!
Monday, March 28th, 2016நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வரட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் எற்படும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இன்று (27) நண்பகல் வெளியிட்ட அறிவித்தலில் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
மழை பெய்வதற்கான மாற்றங்கள் வானிலையில் ஏற்பட்டு வருவதாகவும், நாளை நாட்டின் நாளா பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் அவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
குழந்தைகளின் பாதுகாப்பே எனது முக்கிய நோக்கம்: ராஜித சேனாரத்ன!
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குள் நுழைய 14 நாட்கள் தடை - காய்ச்சலுடன் சுவாமி காவியவரால் மூவர் தனிமைப்பட...
கடந்த நள்ளிரவுமுதல் இரத்தானது நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம்!
|
|