Monthly Archives: June 2024

நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுடையதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு மாகாண ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Friday, June 14th, 2024
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுடையதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு மாகாண ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3 ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று!

Friday, June 14th, 2024
கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை(14) ஆரம்பமானது.   குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு – திருத்தங்கள் செய்யவும் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் வெளியிடப்பட்டது சுற்று நிருபம்!

Friday, June 14th, 2024
மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் சுற்று நிருபம் ஒன்று... [ மேலும் படிக்க ]

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் – ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிவிப்பு!

Friday, June 14th, 2024
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக அடையாள... [ மேலும் படிக்க ]

தாய்வான் எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் சீன விமானங்கள் – ஜனாதிபதி லாய் சிங் – தே கடும் கண்டனம்!

Friday, June 14th, 2024
தாய்வானின் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டில் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால்,... [ மேலும் படிக்க ]

61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவு – தமிழக மீனவர்கள் அறிவிப்பு!

Friday, June 14th, 2024
61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக மீனவர்கள் சங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக... [ மேலும் படிக்க ]

முதல்முறை ஸ்டொப் கிளொக் தண்டனை பெற்றது அமெரிக்க!

Friday, June 14th, 2024
டி20 சர்வதேச கிரிக்கெட்டை வேகப்படுத்துவதற்காக புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஸ்டொப் கிளொக் விதியின் கீழ் அமெரிக்க அணி முதல் அணியாக தண்டனை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு – சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 14th, 2024
சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை ஒதுக்கி கொடுப்பதில்  பிரதேச செயலகம் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த இழுபறி நிலைக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]