Monthly Archives: June 2024

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – உறவினரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

கிளி. மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மாவட்டத்தின் பிரதேச அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல்!

Thursday, June 13th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்  மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் சாதக பாதகங்கள் மற்றும் அதன்  முன்னேற்றங்கள் தொடர்பில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வலி கிழக்கில் பொது மைதானம் – அமைச்சர் டக்ளஸிடம் விடுக்கப்பட்டது கோரிக்கை – ஏதுநிலைகள் குறித்து நேரில் ஆராய்வு!

Thursday, June 13th, 2024
வலிகாமம் கிழக்கில் இளைஞர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் பொது மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு அப்பகுதிய இளைஞர்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுப்பு – குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவிப்பு!

Thursday, June 13th, 2024
இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் – நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை!

Thursday, June 13th, 2024
வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய... [ மேலும் படிக்க ]

இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவு!

Thursday, June 13th, 2024
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமானது இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில்... [ மேலும் படிக்க ]

மீனவர் பிரச்சினை – சட்ட ரீதியாகவும் இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் – டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
இந்திய பிரதமர் மோடி இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் சட்ட ரீதியாகவும், இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் – பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக இது அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டு!

Thursday, June 13th, 2024
ஆசிய சமூக சேவைத் துறையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO),தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது. 2024 ஆண்டு ஆசிய சமூக சேவை துறையின் செயல் திறனை அளவிடும் DOING Good INDEX தரப்படுத்தப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி – 3 ஆவது அணியாக சூப்பர் 8 சுற்றுக்கும் சென்றது!

Thursday, June 13th, 2024
T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ICC T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் நேற்றைய (12) லீக்... [ மேலும் படிக்க ]