Monthly Archives: March 2024

தேசிய பாடசாலை மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களற்ற ஒரே விதமான பாடசாலைகளாக சகலதையும் செயற்படுத்துவதற்கு திட்டம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
மாகாண பாடசாலைகளை எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களுக்கப்பால் ஒரே விதமான... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்ட கொலை சம்பவம் – விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வெற்றிடங்கள் அதிகரிப்பு – கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள்... [ மேலும் படிக்க ]

சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பு!

Friday, March 15th, 2024
சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் குறைபாடுகள் இருந்தால் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

திட்டங்களை உரிய நேரத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் மோடியின் வளர்ச்சி – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றி அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்... [ மேலும் படிக்க ]

கொக்குத்தொடுவாய் புதைகுழி – சடலங்கள் 1994 முதல் 1996 வரையான காலப் பகுதிக்குரியவை – நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப்... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று எவரும் நினைக்கவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று எவரும் நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் இருக்கவில்லை. உரமோ மருந்தோ இல்லை. இன்று... [ மேலும் படிக்க ]

மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Friday, March 15th, 2024
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இது... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Friday, March 15th, 2024
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை... [ மேலும் படிக்க ]