Monthly Archives: March 2024

உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்!

Saturday, March 23rd, 2024
உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனின்... [ மேலும் படிக்க ]

குறைந்த ஓட்டங்களுக்கள் சுருண்டது பங்களாதேஷ் அணி!

Saturday, March 23rd, 2024
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (22) இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்த... [ மேலும் படிக்க ]

குளங்களை புனரமைக்க முதற்கட்டமாக 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
வன்னி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பதற்காக 50மில்லியன் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கால்நடை வளங்கள்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் – ஒருபோதும் தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது -அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் எனவும், இவை ஒருபோதும் எனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்றும் தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைத்து பிரஜைகளுக்கும் சட்டரீதியான காணி உரிமை கிடைக்க வேண்டும் – வடக்கில் நாட்டில் பிரதான பொருளாதாரத்தை கட்டமைக்க ஒன்றுபட்டுச் செயற்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2024
காணி உரிமை வழங்கும் "உறுமய தேசிய வேலைத்திட்டத்தை" ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ... [ மேலும் படிக்க ]

சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ௲ சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, March 22nd, 2024
நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன்  சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் எனஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு – நிறைவுக்கு வந்தது கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Friday, March 22nd, 2024
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் அருகாமையில் கடந்த நான்கு நாள்களாக கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவந்த சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விடுவிப்பு – வடக்கின் பல பாகங்களிலுமுள்ள மக்களுக்கு காணி உரிமங்களும் வழங்கிவைப்பு!

Friday, March 22nd, 2024
வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவந்த மக்களின் மற்றுமொரு தொகுதி காணி நிலங்கள் மீளவும் மக்களிடம் வழங்குவதற்காக துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – ஜப்பானிய தூதர் மிசுகோஷி ஹிடேகி உறுதியளிப்பு!

Friday, March 22nd, 2024
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப்... [ மேலும் படிக்க ]