Monthly Archives: February 2024

வேலணை – ஊர்காவற்றுறை வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது!

Thursday, February 29th, 2024
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட வேலணை - ஊர்காவற்றுறை வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது வீதிப் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

தேசிய உரக் கொள்கையில் சேதன உரத்தின் பயன்பாடும் உள்ளடக்கப்பட வேண்டும் – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் வலியுறுத்து!

Thursday, February 29th, 2024
நாட்டின் தேசிய உரக் கொள்கையில் சேதன உரத்தின் பயன்பாடும் உள்ளடக்கப்பட வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீ. வீரசிங்ஹ... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 நிறைவு – சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 29th, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் நேரடியாக வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற 7000 பேர் நீக்கப்பட்டுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, February 29th, 2024
பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, February 29th, 2024
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 36 பேர் காயம்!

Thursday, February 29th, 2024
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று (29)... [ மேலும் படிக்க ]

முறையான பேருந்து தரிப்பிட விவகாரம் – வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தம்!

Thursday, February 29th, 2024
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்ட பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாளா்கள்!

Thursday, February 29th, 2024
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாளா்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை... [ மேலும் படிக்க ]

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, February 28th, 2024
நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லை – யாழ்ப்பாணத்துக்கான தனியார் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக இடை நிறுத்தம்!

Wednesday, February 28th, 2024
முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்றைய ஊடக... [ மேலும் படிக்க ]