Monthly Archives: January 2024

எதிர்வரும் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை... [ மேலும் படிக்க ]

நெல் செய்கையினால் பாரிய நட்டம் – துயருற்ற விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பு!

Monday, January 22nd, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் நடைமுறை!

Monday, January 22nd, 2024
கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல்... [ மேலும் படிக்க ]

வற் வரி அறவிடாமல் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP – கவனம் செலுத்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
வற் வரி அறவிடாமல் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தாயார் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பு!

Monday, January 22nd, 2024
மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய யார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின்... [ மேலும் படிக்க ]

பொலிஸார் என கூறி வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பு – சில குழுக்கள் பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் எச்சரிக்கை!

Monday, January 22nd, 2024
இலங்கையில் சில மோசடி குழுக்கள் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தங்களை பொலிஸார் என கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லேரிய மற்றும்... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலைகளுடன் பழங்களின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வடைவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Monday, January 22nd, 2024
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. குறிப்பாக  லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி,  கோவா உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டம் – தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா,... [ மேலும் படிக்க ]

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது அவசர தேவையாக உள்ளது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, January 22nd, 2024
உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது தற்போது அவசர தேவையாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று ஆரம்பமான ஜீ 77 மற்றும்... [ மேலும் படிக்க ]