Monthly Archives: January 2024

டெங்கு தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டுள்ள இடங்கள் தொடர்பில் பாரபட்சமின்றி வழக்கு – அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்து!

Sunday, January 14th, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டுள்ள குடியிருப்புக்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் எந்தவித பாரபட்சமும், தயக்கமும் இல்லாமல்... [ மேலும் படிக்க ]

செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சி – துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் குற்றச்சாட்டு!

Sunday, January 14th, 2024
யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் விமர்சனங்களை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவு – யுத்தம் வெல்லும் வரை போரை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என இஸ்ரேல் பிரதமர்அறிவிப்பு!

Sunday, January 14th, 2024
காஸா நகரங்களில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளி அமைப்புக்கும் இடையிலான போர் ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் கடந்துள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுற்றறிக்கையை வெளியிட்டது நிதியமைச்சு!

Sunday, January 14th, 2024
2024 ஆம் ஆண்டு பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. திறைசேரி  செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 42,248 தேடப்படும் சந்தேக நபர்கள் – பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிப்பு!

Sunday, January 14th, 2024
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றப் பிரிவுக்கு... [ மேலும் படிக்க ]

சுவிட்சர்லாந்து பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இரு வாரங்களில் நாடு திரும்புவார் எனவும் தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024
சுமார் இரு வாரங்களில் நாடு திரும்புவார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணமாகியுள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக,... [ மேலும் படிக்க ]

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024
வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நிலவிய அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன... [ மேலும் படிக்க ]

ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானம்!

Saturday, January 13th, 2024
தேயிலை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது, ஒரு மூடை... [ மேலும் படிக்க ]

ஐ. நா சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில்!

Saturday, January 13th, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தரவுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!

Saturday, January 13th, 2024
மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தரவுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அந்த தரவுகளுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]