Monthly Archives: September 2023

காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வலியுறுத்து!

Friday, September 8th, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். தனியார்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – மேலதிக தகவல்கள் இருப்பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பியுங்கள் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் வலியுறுத்து!

Friday, September 8th, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக தகவல்கள் இருப்பின் அதனை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சரவைக்கு வந்தது ஜனாதிபதியின் பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பிலான யோசனை!

Friday, September 8th, 2023
தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான "பாதுகாப்பு நிலவர மீளாய்வு - 2030" என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பை... [ மேலும் படிக்க ]

டொலர் பேராசையால் சர்வதேச மட்டத்தில் இருந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க குற்றச்சாட்டு!

Friday, September 8th, 2023
இறுதிக்கட்ட யுத்தத்தில் நந்திக்கடலில் அகப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனை ராஜபக்சர்கள் விடுவித்திருந்தால் சனல் 4 இன்று ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்காது என பொதுஜன... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் G20 ஐ இந்தியா தலைமை ஏற்றுள்ளது – பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
இந்தியா சரியான நேரத்தில் G-20 மாநாட்டினைத் தலைமையேற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.= 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு எதிர்வரும் 9 மற்றும் 10 திகதிகளில்... [ மேலும் படிக்க ]

ஜி-20 உச்சி மாநாடு – ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு!

Friday, September 8th, 2023
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை... [ மேலும் படிக்க ]

தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல – நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டு!

Friday, September 8th, 2023
சிங்கள தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கு தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட16 பேர் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டம் – பருத்தித்துறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Friday, September 8th, 2023
பருத்தித்துறை நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 16 பேர் ஒரு லட்சம் ரூபா ஒரு லட்சம் தண்டப்பணம் செலுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு!

Friday, September 8th, 2023
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தயார் என  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச... [ மேலும் படிக்க ]