Monthly Archives: September 2023

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் – கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு!

Friday, September 29th, 2023
தொடர்ந்தும் உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – இலங்கையில் அதிகரிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை – மத்திய வங்கி பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பான அறிக்கையில் தகவல்!

Friday, September 29th, 2023
இலங்கையில் கடந்த ஆண்டில் இரண்டு இலட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து இருநூற்று முப்பத்தைந்து (258,235) பேர் புதிதாக குடும்பக் கட்டுப்பாட்டுக்காக பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

உரிய நேரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் – ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, September 29th, 2023
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் விடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக குற்றச்சாட்டு – அறிமுகமானது pick me சேவை – மக்களிடம் பலத்த வரவேற்பு!

Friday, September 29th, 2023
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக பொதுமக்கள் பரவலாக கவலை வெளியிட்டுவந்த நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள pick me முச்சக்கரவண்டி சேவைக்கு... [ மேலும் படிக்க ]

லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரி அதிகரிப்பு – அடுத்த மாதம்முதல் மின் கட்டண பட்டியலில் உள்ளடக்கப்படும் எனவும் அமைச்சு அறிவிப்பு!

Friday, September 29th, 2023
இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, September 29th, 2023
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சட்டம் தொடர்பான அறிவை... [ மேலும் படிக்க ]

காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, September 29th, 2023
நாட்டின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய 2030 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘பேர்லின்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருகின்றது – பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, September 29th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க,... [ மேலும் படிக்க ]

உயிர் அச்சுறுத்தல் – முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா பதவி விலகல்!

Friday, September 29th, 2023
குருந்தூர் மலை விவகாரம், தொடர்பான வழக்கினை ஆராய்ந்து வந்த, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா தமது, பதவி விலகல் கடிதத்தை, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, September 29th, 2023
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க... [ மேலும் படிக்க ]