Monthly Archives: August 2023

வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்து!

Tuesday, August 29th, 2023
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். சுகாதார அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை அனுமதி வழங்கியதும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு அமைச்சரவை அனுமதி வழங்கியதும் அதிகரிப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, August 29th, 2023
இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.. அத்துமன் இனவாதக்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின்... [ மேலும் படிக்க ]

போயதினத்திலும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி திறக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Tuesday, August 29th, 2023
போயா தினமான நாளை (புதன்கிழமை) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் இரண்டு அரச... [ மேலும் படிக்க ]

X-Press Pearl கப்பல் விபத்து – இடைக்கால கொடுப்பனவிற்கு அனுமதி!

Tuesday, August 29th, 2023
X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்த இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின்... [ மேலும் படிக்க ]

வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!

Tuesday, August 29th, 2023
வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் அமெரிக்கா கைகோர்க்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இவ்வியடம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

பருவநிலை மாற்றம் – வெள்ளை அரிசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்த இந்தியா – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Tuesday, August 29th, 2023
பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதியானது அண்மைக்காலமாகப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது இதன்காரணமாக கடந்தமாதம்  உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும்,... [ மேலும் படிக்க ]

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]

300க்கும் மேற்பட்டோரை கொன்ற குண்டுவெடிப்பின் பின்னனியில் இருந்த குற்றவாளிகளுக்கு தூக்கு!

Tuesday, August 29th, 2023
2016 ஆம் ஆண்டு ஈராக்கின் பாக்தாத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற வாகன குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின்... [ மேலும் படிக்க ]