போயதினத்திலும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி திறக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!
Tuesday, August 29th, 2023போயா தினமான நாளை (புதன்கிழமை) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் இரண்டு அரச வங்கிகளும் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனா பராமரிப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா நன்கொடை !
இன்றுமுதல் 70 தொடருந்துகள் சேவையில் - தேவைக்கேற்றவாறு பேருந்து சேவையும் முன்னேடுக்கப்பட்டதாக போக்கு...
உலக மலேரியா தினம் இன்று - இலங்கையில் ,447 மலேரியா நோயாளர்கள் அடையாளர் என வருவதாக தேசிய மலேரியா ஒழிப்...
|
|