Monthly Archives: August 2023

மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

Wednesday, August 23rd, 2023
இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்  ஸ்ட்ரோ (strow), கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண வாய்ப்பை இழந்த துஷ்மந்த சமீர!

Wednesday, August 23rd, 2023
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆசிய கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே இந்த வாய்ப்பை இழந்துள்ளார். துஷ்மந்த... [ மேலும் படிக்க ]

எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

Wednesday, August 23rd, 2023
எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது ஆதரவளித்தால், அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொது... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் சீனா விஜயம்!

Tuesday, August 22nd, 2023
~~~~~ சீனாவில் நடைபெறவுள்ள சுற்றுசூழல் தொடர்பான மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த சந்தர்ப்பத்தினை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சார்பாக... [ மேலும் படிக்க ]

சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை!

Tuesday, August 22nd, 2023
சென்னையிலுருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலம் – தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, August 22nd, 2023
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலங்களை பொருத்துவது தொடர்பாக தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் ... [ மேலும் படிக்க ]

மாத்தளை சம்பவம் – கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
மாத்தளையில் மக்கள் குடியிருப்பு உடைக்கப்பட்ட சம்பவம் நடக்கக்கூடாத ஒன்று என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் – பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

Tuesday, August 22nd, 2023
சிங்கப்பூருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அரசியல் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூர்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பகுதி சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபா – மக்கள் குற்றச்சாட்டு!

Tuesday, August 22nd, 2023
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த... [ மேலும் படிக்க ]