மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

Wednesday, August 23rd, 2023

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்  ஸ்ட்ரோ (strow), கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: