Monthly Archives: June 2023

கருத்து சுதந்திர உரிமை இல்லாதொழிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023
பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியதன் மூலம் கருத்துக்களை வெளியிடும் உரிமையை தாம் ஒருபோதும் இல்லாதொழிக்கப் போவதில்லை என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது – பஸில் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023
"ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது. இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரம் துறந்து விட்டுப் பங்காளர்களாகத் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023
~~~~ வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நயினாதீவு பெருந்திருவிழாவிற்கு 40 படகுகள் சேவையில் – யாழ்.மாவட்ட செயலாளர் அறிவிப்பு!

Friday, June 16th, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு 40 படகுகள் பயணிகள் சேவையில்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – கடமைத்தவறிய காவல் துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்!

Friday, June 16th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது, கட்டானை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றத் தவறியமைக்காக சேவையிலிருந்து... [ மேலும் படிக்க ]

குருந்தி விகாரைக்குரிய அரச காணி வெளித்தரப்பினருக்கு வழங்கப்படமாட்டாது ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆய்வாளருக்கு விளக்கம்!

Friday, June 16th, 2023
முல்லைத்தீவு - குருந்தூர்மலை, குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணியை, வெளித்தரப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆய்வாளர் எல்லாவல மேதாநந்த... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை – காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 16th, 2023
வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமால் சிறிபாலடி சில்வா பங்கேற்புடன் திறந்துவைக்கப்பட்டது கே.கே.எஸ் பயணிகள் முனையம்!

Friday, June 16th, 2023
காங்கேசன்துறையில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும்... [ மேலும் படிக்க ]

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டு சின்னத்தை திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 16th, 2023
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டுத் தொடக்க விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  'நூற்றாண்டு சின்னத்தை  திறந்து வைத்துள்ளார். - 16.06.2023... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – ஊர்காவற்றுறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Thursday, June 15th, 2023
மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]