Monthly Archives: May 2023

கடன் தள்ளுபடிகள் குறித்து எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை – மக்கள் வங்கி முக்கிய அறிவிப்பு..!

Tuesday, May 16th, 2023
மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் குறித்து சில சமூக ஊடக வலைத்தளங்களில் அண்மையில் பகிரப்பட்ட  கருத்துக்கள் தொடர்பாக, வங்கியின் நிர்வாகம்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய கண்புரை சத்திரகிசிச்சை விவகாரம் – இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை!

Tuesday, May 16th, 2023
இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

விற்பனை செய்யப்படுகின்றதா தேசிய ஊடகங்கள்?

Tuesday, May 16th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின்படி, மறுசீரமைப்பு செயல்முறைக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் சில... [ மேலும் படிக்க ]

தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் – நாட்டில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு..!

Tuesday, May 16th, 2023
கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் ஊடாக... [ மேலும் படிக்க ]

QR முறைமையாக மாற்றப்படும் பயணச்சீட்டுகள் – டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து துறை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 16th, 2023
பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை.- தனித்தனியே நினைவேந்துங்கள் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கோரிக்கை!

Tuesday, May 16th, 2023
போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – இதுவரை 1872 பேர் பாதிப்பு – கைபேசிகளை மின்னேற்றி வைக்குமாறு கோரிக்கை!

Monday, May 15th, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் கடந்த ஐந்து நாட்களில் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படின் வழக்கு – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, May 15th, 2023
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பிரவேசிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், அது தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

பேராசிரியர் என்பது ஒரு பதவி – ஓய்வு பெற்ற அல்லது பதவி விலகிய பின்னர் அதைப் பயன்படுத்த முடியாது -. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, May 15th, 2023
தகுதியில்லாதவர்கள் தம்மை பேராசிரியர்களாக அடையாளப்படுத்தி கொள்ளும் நிலையில் பேராசிரியர் என்பவர் யார்? என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மாடுகளை திருடும் நபர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் – விவசாய அமைச்சு எச்சரிக்கை!

Monday, May 15th, 2023
கறவை மாடுகளை திருடும் நபர்களை கைது செய்து அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]