Monthly Archives: April 2023

20 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு – மூன்று வருடங்களுக்கு வழங்க திட்டம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Tuesday, April 25th, 2023
நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என, நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் மோசமான நிலைமை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் : முன்னாள் பிரதமர் அப்பாசி எச்சரிக்கை!

Tuesday, April 25th, 2023
பாகிஸ்தானில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மோசமானதாக உள்ளமை, நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கக்கூடும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷஹீத் காகான்... [ மேலும் படிக்க ]

அதீத வெப்பநிலை – சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் ஆபத்தில் – போதியளவு நீர் அருந்துமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை!

Monday, April 24th, 2023
இலங்கையில் பதிவாகியுள்ள அதீத வெப்பநிலை காரணமாக சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், நீரிழப்பு அபாயத்தில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு படுகொலை – சந்தேக நபரிடமிருந்து 26 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நிர்வாக முடக்கல் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டம் – வடக்கு – கிழக்கு நிர்வாக முடக்கல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
நிர்வாக முடக்கல் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

யாழில் சட்டவிரோத முறையில் வாகனம் பறிமுதல் – ஒருவர் கைது!

Monday, April 24th, 2023
போலியாக தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி வாகனமொன்றை பறிமுதல் செய்த சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் நிதி... [ மேலும் படிக்க ]

வடக்கில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலைத் திட்டம் – தென்னை பயிற்செய்கை சபை தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
வடக்கு மாகாணத்தில் பனை வளம்  அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலை திட்டம் ஒன்று பனை  அபிவிருத்திசபையும் தென்னை பயிற்செய்கைசபையும் இணைந்து முன்னெடுக்கப்பட உள்ளதாக தென்னை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் நாளை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, April 24th, 2023
வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றையதினம், அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என... [ மேலும் படிக்க ]

இந்த வருடத்தில் 4 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது சுற்றுலாத்துறையை வளர்ச்சி பாதையில்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
சிறுபோகத்தில் நெற் பயிர்செய்கைக்கான விவசாயிகளின் உர கொள்வனவுக்கு, நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 5... [ மேலும் படிக்க ]