Monthly Archives: April 2023

என்னை சிறையில் அல்லது தூக்கிலிட வேண்டுமென்பதே கர்தினால் ரஞ்சித்தின் விருப்பம் – முன்’னாள் ஜனாதிபதி மைத்ரி தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தாம் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்தலாம் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, April 26th, 2023
இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

கல்வி முறையை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளியேன் – தேவைப்பட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தாயாராகவேன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023
அரசாங்கத்தால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல... [ மேலும் படிக்க ]

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் ஆரம்பிக்கும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை!

Wednesday, April 26th, 2023
பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு மிகவும் சாதகமான பதில் அனுப்பி இருக்கிறேன். அதனால் பெரும்பாலும் இன்றுமுதல் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தால்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரை மாற்றம் இல்லாது நடைமுறையிலிருக்கும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, April 25th, 2023
புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி உத்தரவு – பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையை கடமையில்!

Tuesday, April 25th, 2023
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (25)... [ மேலும் படிக்க ]

2023 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, April 25th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார். கிராம அலுவலர்கள்... [ மேலும் படிக்க ]

புதிய கல்விக் கொள்கை – ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம்!

Tuesday, April 25th, 2023
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிப்பு!

Tuesday, April 25th, 2023
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம்... [ மேலும் படிக்க ]