Monthly Archives: April 2023

ஜனாதிபதி ரணிலினால் பரிந்துரை – முடிசூட்டு விழாவுக்கு முதல் நாளில் பொதுநலவாய கூட்டத்தில் சார்ள்ஸ்!!

Sunday, April 30th, 2023
பொதுநலவாய பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லாண்ட் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, அரசர் மூன்றாம் சார்லஸ் தனது... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அவசரமாக சமர்ப்பிக்கப்படாது – அரசாங்கம் பகிரங்க அறிவிப்பு!

Saturday, April 29th, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அவசரமாக சமர்பிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, April 29th, 2023
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜனவரியில் மொத்தம் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 545 சுற்றுலாப் பயணிகளும்,... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது – சீன தூதுவர் சுட்டிக்காட்டு!

Saturday, April 29th, 2023
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு... [ மேலும் படிக்க ]

அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்களும் ஒன்றிணைய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, April 29th, 2023
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப முன்வரும் எந்தவொரு தரப்பினருக்கும் எமது ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளோம். எனவே மக்களும் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்... [ மேலும் படிக்க ]

33 வீதமானவை சமுர்த்தி பெற தகுதியற்ற குடும்பங்கள் – கோபா குழு சுட்டிக்காட்டு!

Saturday, April 29th, 2023
சமுர்த்தி பயனைப் பெறும் குடும்பங்களில் ஏறத்தாழ 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெறுதற்குத் தகுதியற்ற குடும்பங்கள் என்றும், இதேயளவு குடும்பங்கள் சமுர்த்தியைப்... [ மேலும் படிக்க ]

இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அதிர்ச்சித் தகவல்!

Saturday, April 29th, 2023
இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்கொரியா செல்கின்றார் அலி சப்ரி!

Saturday, April 29th, 2023
எதிர்வரும் மே 2 முதல் 5 வரை நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Friday, April 28th, 2023
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனைக்கு... [ மேலும் படிக்க ]

வடபகுதியில் சுபிட்சமான நிலை ஏற்படுத்த முனைகின்றோம் – ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க தெரிவிப்பு!

Friday, April 28th, 2023
தற்போதைய அரசினால் வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விவசாயத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு அதே போல காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நாட்டின் உதவியுடன்... [ மேலும் படிக்க ]