Monthly Archives: April 2023

வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டை – சுன்னாகம் பொலிஸார் விசாரணை!

Friday, April 21st, 2023
வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு... [ மேலும் படிக்க ]

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும் – உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அறிவிப்பு!

Friday, April 21st, 2023
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும். எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, April 21st, 2023
சமகாலத்தில் இலங்கையின் பல மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவுகிறது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகள் பல பிரதேசங்களில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

புதிதாக 1,320 வைத்தியர்களுக்கு நியமனம் – ஏப்ரல் 25 இல் கடிதங்கள் – கஷ்டப் பிரதேசங்களுக்கு முன்னுரிமை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, April 21st, 2023
புதிதாக 1,320 டாக்டர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்ததுள்ளது. இவ்வாறு புதிய நியமனம் பெறும்... [ மேலும் படிக்க ]

கடுமையான வெப்பத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் வெளியானது!

Friday, April 21st, 2023
நிலவும் கடும் வெயிலின் பாதகமான விளைவுகள் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படுவதை தடுக்கவும், அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை... [ மேலும் படிக்க ]

விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் – 2022 உயர்தர மாணவர்களின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Friday, April 21st, 2023
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களினால், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தும்... [ மேலும் படிக்க ]

உலகிலேயே அதிகளவான சிறுவர் மணப்பெண்கள் தெற்காசியாவில் – யுனிசெஃப் தகவல்!

Friday, April 21st, 2023
உலகளாவிய ரீதியாக தெற்காசியாவிலே அதிக சிறுவர் திருமணங்கள் பதிவாகியுள்ளதாக யுனிசெஃப் வெளியிட்ட புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக அதிகரித்த நிதி... [ மேலும் படிக்க ]

தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!

Friday, April 21st, 2023
பளை, கரந்தாய் பகுதியில் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். பாரம்பரிய முறையிலான உணவுகளை தயாரித்து... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு – மிருசுவில் புனித நிக்கொலார் ஆலய விசேட ஆராதனையில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Friday, April 21st, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 4 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று, மிருசுவில் புனித நிக்கொலார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளை செழுமைப்படுத்து தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, April 20th, 2023
யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை செழுமைப்படுத்து  தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று  கலந்துரையாடினார். குறிப்பாக... [ மேலும் படிக்க ]