தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!
Friday, April 21st, 2023பளை, கரந்தாய் பகுதியில் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
பாரம்பரிய முறையிலான உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள குறித்த தொழில் முயற்சியாளர், தனது உணவகத்திற்கு ‘தேவா பாரம்பரிய உணவகம்’ என்று பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சரியான தமிழ் அரசில் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக்கொண்டுள்ளோம் - மகிழ்ச்சியில் கிழக்கு மக்கள் !
உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினத்தை ஆரம்பித்து வைத்தார் அ...
கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார் வளங்கள் - ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர...
|
|
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய மாநாடு குறித்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆசிச்செ...
ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – இறந்தவர்களை நினைவு...
கடற்படை - நாரா நிறுவனம் இடையில் ஏற்பட்டுள்ள உரிமைசார் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கை!