சட்டத்துறையில் 50 வருடங்கள் பணி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு!
Monday, March 13th, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50
வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக
ஏற்பாடு செய்யப்பட்ட அபிநந்தன விருது விழா நேற்றிரவு (12) கொழும்பு, சினமன்... [ மேலும் படிக்க ]

