Monthly Archives: January 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் – ஆணைக்குழுவின் தலைவர் உறுப்பினர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு!

Friday, January 20th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையுடன், கலந்துரையாடல் நடத்தியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலுக்காக, பொதுப் பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

ஆசியாவில் மிகவும் தரப்படுத்தப்படாத 18 இடங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடக்கம்!

Friday, January 20th, 2023
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், சிஎன்என் டிராவலின் பரிந்துரைப்படி, ஆசியாவிலேயே மிகவும் தரப்படுத்தப்படாத 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பற்றி... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு கட்டுப் பணத்தை செலுத்தியது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Friday, January 20th, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கால எல்லை இன்று நிறைவடைகின்ற நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு!

Friday, January 20th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேநேரம், நாளை மதியம் 12... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, January 20th, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூட்டுத்தாபனத்தினை சாதாரண... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்ப்பு!

Friday, January 20th, 2023
நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம்  எதிர்பார்க்கப்படலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சையின் போது இலத்திரனியல் சாதனங்களை வைத்திருக்க தடை – பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, January 20th, 2023
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உயர்தர பரீட்சையின் போது... [ மேலும் படிக்க ]

இன்புளுவன்சா ஏ வைரஸின் தாக்கம் அதிகரிக்க கூடும் என பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Friday, January 20th, 2023
இன்புளுவன்சா ஏ வைரஸ் இலங்கையில் பரவலாகப் பரவி வருவதாகவும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த வைரஸின் பரவல் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொரளை மருத்துவ... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி – மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் பணத்தை விரயம் செய்வதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் குற்றச்சாட்டு!

Friday, January 20th, 2023
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்பது மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் எரிபொருள் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கோட்டா அதிகரிப்பு சாத்தியமில்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Friday, January 20th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாதென இலங்கை பெற்றோலிய... [ மேலும் படிக்க ]