Monthly Archives: December 2022

30, 000 அரச பணியாளர்கள் ஓய்வு – மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, December 29th, 2022
நாளை மறுதினம் 30,000 க்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக மாகாண சபை மற்றும்... [ மேலும் படிக்க ]

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளது – தேர்தலுக்கு இது பொருத்தமான நேரமல்ல – நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
அரச பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளபோதிலும், அதனைக் கொண்டு தேர்தலை நடத்துவது என்பது முடியாத காரியம் என... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி – இன்றுமுதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடும் பணிகள் ஆரம்பம்!

Thursday, December 29th, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டின் சகல விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 8 பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடும் பணிகள் இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Thursday, December 29th, 2022
கட்டாய கொவிட் தனிமைப்படுத்தலை இரத்து செய்வதாக சீன அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, சீனாவில் இருந்து வருபவர்கள் தொடர்பில் இலங்கை சுகாதார வழிகாட்டல்களை வெளியிட... [ மேலும் படிக்க ]

மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளின் போது அவசரகால கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளின் போது அவசரகால கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்து ஒழுங்குமுறை... [ மேலும் படிக்க ]

2022 ஆசிரியர் இடமாற்றங்கள் 24 மார்ச் 2023 வரை அமுலில் இருக்கும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 29th, 2022
பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் கால நீடிப்பு 2023 மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெற வேண்டும் – கல்வி அமைதச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

Thursday, December 29th, 2022
வெற்றிகரமான மனித வளத்தை உருவாக்குவதற்கு தரமான கல்வி வாய்ப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு இடம் கொடுக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு தான் இடம் கொடுக்க மாட்டேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை - அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என... [ மேலும் படிக்க ]

பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்து முன்னேறுவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022
கடற்றொழிலாளர்களுக்கு பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது, எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு முன்னேறுவேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]