Monthly Archives: November 2022

வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு சென்ற அரச அதிகாரிகள் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை என குற்றச்சாட்டு!

Monday, November 28th, 2022
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் பல்வேறு படிப்புகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கால்நடை உற்பத்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Monday, November 28th, 2022
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. முன்பதாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவதை தடுக்க முன்னோடி வேலைத்திட்டம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, November 28th, 2022
ஐஸ் உள்ளிட்ட நச்சு போதைப் பொருள்களுக்கு, மாணவர்கள் அடிமையாவதை தடுப்பதற்கு கொழும்பை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னோடி வேலைத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படவுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றி!

Monday, November 28th, 2022
உலகக் கிண்ண கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 22ஆவது... [ மேலும் படிக்க ]

ஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம் – வருடம் இருமுறை கட்டண திருத்தம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, November 28th, 2022
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை – நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு நடவடிக்கை!

Monday, November 28th, 2022
பல்வேறு நிகழ்வுகளுக்காக அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செலவினங்களை இடைநிறுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலையுணர்ந்து உதவிகளை வழங்கும் சீன தேசத்துக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

Sunday, November 27th, 2022
எமது மக்களின் நிலையுணர்ந்து உதவிகளை வழங்கி வருகின்ற சீன அரசாங்கம், தற்போது 90 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளமை பேருதவியாக எமது மக்களுக்கு அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Sunday, November 27th, 2022
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் அவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல்... [ மேலும் படிக்க ]

2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 சாதாரண தர பரீட்சார்த்திகள் உயர்தர கற்கையை தொடர தகுதி – புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டையும் வழங்கப்பட மாட்டாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, November 27th, 2022
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 பரீட்சார்த்திகள் உயர்தர வகுப்புகளைப் பின்பற்றத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, November 27th, 2022
வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை... [ மேலும் படிக்க ]