வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Sunday, November 27th, 2022வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் எனவும் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்தல் முறையில் குறைபாடு இருப்பின் உடனடித் திருத்தம் - ஜனாதிபதி!
இலங்கையில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை - விரைவில் சட்டமாக்கப்படும் என நீதியமைச்சர் அற...
நாளாந்தம் ஒரு சிறுமியாவது துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியச...
|
|