Monthly Archives: November 2022

அதிகார பரவலாக்கம் குறித்து டிசம்பர் 11 இன் பின்னர் சர்வகட்சி கலந்துரையாடல் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!

Wednesday, November 23rd, 2022
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் எந்தநேரமும் பேச நான் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழர்களின்... [ மேலும் படிக்க ]

அரசியலில் வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுங்கள் – பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க் கட்சிகளிடம் வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2022
அரசியலில் வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழியக் கூடாது – வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2022
திருத்தங்களுக்கு உட்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

2023 பாதீடு – குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்!

Wednesday, November 23rd, 2022
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமானது.  அத்துடன் தொடர்ந்து 13 நாட்கள் குழுநிலை விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம்... [ மேலும் படிக்க ]

கடற்தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் வழங்குவது உறுதி செய்யப்படும் – அரசாங்கம் அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும், தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு 500 மில்லியன் டொலர்களை பெற்றுத்தர முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன் – இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் எதிர்வரும் வருடம் நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவதாகவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களும் அரச சேவையாளர்களே – இலகு ஆடை தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து!

Wednesday, November 23rd, 2022
ஆசிரியைகள் பலர் நேற்று இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத்தந்தமை தொடர்பில் கல்வியமைச்சர் இன்று நாடாளுமன்றில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா காலத்தில் அரச... [ மேலும் படிக்க ]

போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய பாடசாலைகளை சுற்றி பொலிஸார் கடமையில்!

Wednesday, November 23rd, 2022
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

Wednesday, November 23rd, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் அவரை சபையில் இருந்து... [ மேலும் படிக்க ]