Monthly Archives: September 2022

மே 9 வன்முறை சம்பவங்கள் – அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாள்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை தொடர்பில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவிப்பு!

Tuesday, September 27th, 2022
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும்,... [ மேலும் படிக்க ]

திரிபோஷவின் தரத்தை ஆராய 2 நிறுவனங்களில் பரிசோதனை – எதிர்வரும் நாட்களில் அறிக்கை கிடைக்கும் என திரிபோஷ நிறுவனம் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
திரிபோஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் – விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
இம்முறை பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம் சிறு... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு சடுதியாக குறைவடைந்தது வாகனங்களின் விலை!

Tuesday, September 27th, 2022
சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும்... [ மேலும் படிக்க ]

விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா விதிவிலக்காக செயற்படுகின்றது – வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
குறுகிய தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சர்வதேச சமூகம் உயர வேண்டும் என கூறும்போது, இந்தியா தனது பங்கிற்கு, இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு உதவ விதிவிலக்கான நேரங்களில் விதிவிலக்கான... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகள் வேண்டாம் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Monday, September 26th, 2022
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆகவே சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகளை... [ மேலும் படிக்க ]

சகல சௌபாக்கியங்களையும் அருளும் நவராத்திரி விழா இன்று ஆரம்பம்!

Monday, September 26th, 2022
இன்றுமுதல் நவராத்திரி விரத காலம் ஆரம்பித்துள்ளது. மும்பெரும் தேவிகளான அலைமகள், மலைமகள், கலைமகள் முறையே தொடர்ந்து 9 நாட்கள நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. பத்தாவது நாளான... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சடுதியாகக் குறைவு – இலங்கையிலும் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பு!

Monday, September 26th, 2022
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிக அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 78 அமெரிக்க... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியாவில் “வீதி நிகழ்ச்சிகள்” – இன்றுமுதல் 30 ஆம் திகதிவரை முன்னெடுக்கவும் நடவடிக்கை!

Monday, September 26th, 2022
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன் இணைந்து... [ மேலும் படிக்க ]