Monthly Archives: September 2022

உறுதிமிக்க தலைமைத்துவமே மாற்றத்தை நோக்கிய வல்லமையை தரும் – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவிப்பு!

Wednesday, September 28th, 2022
அரசியல் செயற்பாடுகளில் சோர்ந்திருத்தல், தருணங்களை உணராமல் தாமதித்திருந்தல் என்பன பின்னடைவுகளையே தரும். மாறாக இடைவெளியின்றி எடுக்கும் நிதானமான முடிவுகளே மாற்றத்தை நோக்கியதாக... [ மேலும் படிக்க ]

பூர்வீக காணிகளை விடுவித்து தருமாறு வயாவிழான் மாணம்பிராய் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 27th, 2022
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள  பூர்வீகக் காணிகளை விடுவித்து தருமாறு வயாவிழான் மாணம்பிராய் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் ஒத்துப்போக முடியாது- தவறுக்கு மன்னிப்பு கோரினால் தொடர்ந்து ஆதரவு- முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
யாழ் மாநகர சபையின் ஆட்சியாளர்கள் மக்களது நலன்களை கருத்திற்கொள்ளாது தான்தோன்றித்தனமாகவும் சுயனலத்துடனும் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை உற்பத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உறுதிப்பபடுத்தபடுமானால் அனைத்தும் செயற்பாடுகளும் நிறுத்தப்படும் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
......... கடலட்டை, பாசி வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை உற்பத்திகளை விருத்தி செய்வதன் மூலம், எமது கடற்றொழில் சார் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளும் இல்லை - கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு நிதியளிப்பு – திறைசேரி அறிவிப்பு!

Tuesday, September 27th, 2022
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்குவதற்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Tuesday, September 27th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong இடையே டோக்கியோ நகரில் இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பழுதுபார்க்கும் பணிகள்... [ மேலும் படிக்க ]

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து – பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பலி!

Tuesday, September 27th, 2022
தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது. இதில் பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கி சூடு – 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!

Tuesday, September 27th, 2022
ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின்... [ மேலும் படிக்க ]

வடக்கு உட்பட 13 மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை!

Tuesday, September 27th, 2022
எதிர்வரும் திங்கட்கிழமை இரவு 11.00 மணி வரை நடைமுறைக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]