Monthly Archives: August 2022

பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் !

Tuesday, August 9th, 2022
பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

9 வருடங்களின் பின் சடுதியாக அதிகரிக்கப்பட்டது மின் கட்டணம் – 75 வீத அதிகரிப்பு நாளைமுதல் நடைமுறை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, August 9th, 2022
இலங்கையில் நாளைமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரக் கட்டணங்கள்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, August 9th, 2022
பொதுமக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணை பிரச்சினைக்கு நாளை தீர்க்கமான முடிவு – இன்றைய அமைச்சரவையில் தீர்மானம்!

Monday, August 8th, 2022
~~~~ கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு இன்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் – அவுஸ்திரேலியாவிடம் லட்வியா வேண்டுகோள்!

Monday, August 8th, 2022
ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடு என அவுஸ்திரேலியா அறிவிக்கவேண்டும் என   லட்வியா வேண்டுகோள் விடுத்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கை... [ மேலும் படிக்க ]

தேசிய போட்டியில் யாழ்ப்பாண இளைஞரின் சாதனை!

Monday, August 8th, 2022
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25... [ மேலும் படிக்க ]

வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டார் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் – கண்டித்து வடமாகாண பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

Monday, August 8th, 2022
புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனை கட்டணம் – தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவிப்பு!

Monday, August 8th, 2022
இன்றுமுதல் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ... [ மேலும் படிக்க ]

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடம்!

Monday, August 8th, 2022
உலக பல்கலைக்கழகங்களின் 'வெபோமெட்ரிக்ஸ்' தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதற்கமைய, கொழும்புப்... [ மேலும் படிக்க ]

அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, August 8th, 2022
இன்று திங்கட்கிழமைமுதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். மேலும்  அபராதம்... [ மேலும் படிக்க ]