Monthly Archives: August 2022

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிகழும் நாசகார செயல்களால் மாலைவேளை மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் – யாழ். மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக... [ மேலும் படிக்க ]

தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் திருத்தம் – நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க தேர்தல் ஆணைக்குழு – அரசியல் கட்சிகளின் சந்திப்பில் இணக்கம்!

Thursday, August 11th, 2022
தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய நாடாளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும்... [ மேலும் படிக்க ]

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அறிக்கை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை!

Thursday, August 11th, 2022
முழுநேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

குழந்தைகளில் 20 வீதமானோர் நிறை குறைவாக உள்ளனர் – குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, August 11th, 2022
கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின்... [ மேலும் படிக்க ]

பாணின் விலை, நிறை குறித்து ஆராயுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் அமைச்சர் நளின் பெர்னாண்டோ வலியுறுத்து!

Thursday, August 11th, 2022
பாண் ஒன்றின் நிறை மற்றும் விலை குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் 16 மில்லியன் ரூபா நட்டம் – ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
கடந்த வாரங்களில் பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், சுமார் 16 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆசனங்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு – 205 மில்லியன் ரூபா நஷ்டம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து செல்கிறார் முன்னாள் அரச தலைவர் கோட்டாபய . தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்து அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, August 11th, 2022
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்து நாட்டுக்கு பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்று... [ மேலும் படிக்க ]

அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே நோக்கம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே  தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி... [ மேலும் படிக்க ]

மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, ஆளுநர்கள் மற்றும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ஆலோசனை!

Thursday, August 11th, 2022
மாகாண நிர்வாகம், அபிவிருத்தி செயற்பாடுகளை கிரமமான முறையில் முன்னெடுத்தல் மற்றும் செலவீனங்களை முகாமைத்துவம் செய்தல் போன்ற பொறுப்புக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்... [ மேலும் படிக்க ]