Monthly Archives: August 2022

எரிபொருள் நெருக்கடிக்கு மூல காரணம் உதயகம்மன்பில – வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு காஞ்சன விஜேசேகர எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது – நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!

Friday, August 12th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மூல காரணம் முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றம்... [ மேலும் படிக்க ]

சீனா செல்லத் தயாராகிறார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சீனக் கப்பல் சர்ச்சைக்கும் தீர்வு கிட்டும் எனவும் எதிர்பார்ப்பு!

Friday, August 12th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக சீனா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவரது குறித்த அவரது விஜயத்திற்கு முன்னதாக தற்போது... [ மேலும் படிக்க ]

சுயலாபம் அற்று சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துங்கள்- தமிழ் தரப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Friday, August 12th, 2022
சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துமாறு தமிழ் அரசியல் தரப்பினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடளாவிய... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு உத்தியோக பூர்வ விஜயம்!

Thursday, August 11th, 2022
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. கல்வி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வேகமாக பரவி வரும் கோவிட் வைரஸ் – பொதுமக்களுக்கு வைத்திய அதிகாரிகளால் விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Thursday, August 11th, 2022
இலங்கையில் தற்போது BA.4 மற்றும் BA.5 ஆபத்தான கோவிட் வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவி வருவதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கோவிட் வைரஸ் தொடர்பான வைத்திய ஆலோசகர் வைத்தியர் சஞ்சய்... [ மேலும் படிக்க ]

வடக்கிலும் தெற்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த துறைசார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை!

Thursday, August 11th, 2022
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பந்துல அமைச்சின் செயலாளருக்கு பணிப்பு!

Thursday, August 11th, 2022
பேருந்து கட்டணக் குறைப்புக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். பேருந்து... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு – திடீர் சோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

ஜெனீவா கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்க தயாராகும் இலங்கை – நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Thursday, August 11th, 2022
ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

வருமானத்தை விட செலவு அதிகம் – மின்சார சபை 61,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
மின்சார விநியோகஸ்தர்கள் மற்றும் அரச வங்கிகளுக்கு 61,200 கோடி ரூபாவை மின்சார சபை கடனாக வழங்கவேண்டியுள்ளதையடுத்தே தற்போது மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சக்தி, எரிசக்தி... [ மேலும் படிக்க ]