Monthly Archives: August 2022

பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயம் மீண்டு வரும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Saturday, August 13th, 2022
நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயம் மீண்டு வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நமபிக்கை வெளியிட்டுள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில்... [ மேலும் படிக்க ]

தாய் நாட்டிற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Saturday, August 13th, 2022
விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலை 9 ஆம் திகதிமுதல் ஒரு மாதத்திற்கும் மேலாக... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற மாணவர்களில் 80 வீத வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 13th, 2022
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 80% வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படமாட்டாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை... [ மேலும் படிக்க ]

யாழ் நகர பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு – பொலிசார் தீவிர விசாரணை முன்னெடுப்பு!

Saturday, August 13th, 2022
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொல்புரம் மேற்கு... [ மேலும் படிக்க ]

சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ள இலங்கை!

Saturday, August 13th, 2022
இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர்... [ மேலும் படிக்க ]

6 இலட்சமாக காணப்பட்ட அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக அதிகரிப்பு – 199 அரச நிறுவனங்கள் பெரும் நட்டத்தையே எதிர்நோக்கியுள்ளன – சபையில் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Saturday, August 13th, 2022
நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்த முறையான திட்டமிடல் அவசியமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நெருக்கடியான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையின் சேதம் – திருட்டு விபரங்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிப்பு!

Saturday, August 13th, 2022
ஜனாதிபதி மாளிகையில், சேதமாக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட பொருட்கள் தொடர்பான பட்டியலை வழங்குமாறு, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்கவினால், ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

நோயாளர்களுக்கு சுகாதார தகவல்களை வழங்க அகலத்திரை தொலைக்காட்சி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, August 13th, 2022
மருத்துவமனைகளில் உடனடி சுகாதார தகவல்களை வழங்குவதற்கு அகலத்திரை தொலைக்காட்சி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று உலக வங்கியின் ஆரம்ப சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான திட்டப்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் மதுபான வகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, August 13th, 2022
உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபான வகைகளின் ஏற்றுமதியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மதுபான ஏற்றுமதி மூலம் 2 கோடியே 50 லட்சம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார ஆர்வலர்கள் உள்ளடங்கிய 17 பேர் கொண்ட குழுவொன்றை நிறுவியது மத்திய வங்கி!

Saturday, August 13th, 2022
இலங்கை மத்திய வங்கியானது பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான அதன் ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் 17 பேர் கொண்ட ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவினை நிறுவியுள்ளது. முன்னர்... [ மேலும் படிக்க ]