Monthly Archives: June 2022

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

Tuesday, June 7th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள்... [ மேலும் படிக்க ]

சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம்!

Tuesday, June 7th, 2022
இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை: பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தி எரிபொருளை சிக்கனப்படுத்திக்கொள்ளுங்கள் – விசேட உரையில் பிரதமர் வலியுறுத்து!

Tuesday, June 7th, 2022
அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும்எனவும்... [ மேலும் படிக்க ]

2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையே நெருக்கடிக்கு காரணம் – பிரதமர் ரணில் சுட்டிக்காட்டு!

Tuesday, June 7th, 2022
2019 ஆம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த வரி விதிப்பு முறைமை இல்லாது செய்யப்பட்டமையாலேயே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இதனை மீளவும் நடைமுறைப்படுத்த... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 21 வது திருத்தத்திற்கு- அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் அரசியலமைப்பின் 21 ஆவது... [ மேலும் படிக்க ]

மூன்று வேளை உணவை வழங்க நடவடிக்கை – அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022
அனைவருக்கும் மூன்று வேளை உணவை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேவை ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள் – பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்!

Tuesday, June 7th, 2022
ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை பொறுப்பேற்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். விமானப் பயண சிக்கல் காரணமாக... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து பெய்யும் சீரான மழைவீழ்சி – நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022
நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதற்கமைய, நீர் மின் உற்பத்தியிலிருந்து 48 வீதமான மின்சாரம் தேசிய... [ மேலும் படிக்க ]

கையிருப்பிலுள்ள மசகு எண்ணெய் 14 நாட்களுக்கே போதுமானது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022
ஒரு தொகை டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனை தவிர மேலும் 02 எரிபொருள் கப்பல்களை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம் – ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவர்களிடம் வலியுறுத்து!

Tuesday, June 7th, 2022
அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆளும்... [ மேலும் படிக்க ]