Monthly Archives: June 2022

ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானம்!

Sunday, June 12th, 2022
ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வென்றது இலங்கை!

Sunday, June 12th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம்!

Sunday, June 12th, 2022
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்றாகும். சிறுவர்கள் களத்தில் வேலை செய்யக் கூடாது கனவுகளுடன் வாழ வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச சிறுவர் தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம் – குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி – தாம் கூறிய கருத்தில் உண்மையில்லை என மன்னிப்பு கோரினார் இலங்கை மின்சார சபையின் தலைவர்!

Sunday, June 12th, 2022
மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கான திட்டத்தை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குவதற்கு அதிகார பலம் பயன்படுத்தப்பட்டதாக தாம் கூறிய கருத்தில் உண்மையில்லை என இலங்கை... [ மேலும் படிக்க ]

சமநிலையில் முடிவுற்றது இந்துக்களின் பெரும்சமர் !

Sunday, June 12th, 2022
இந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்குமிடையிலான 11 ஆவது துடுப்பாட்ட போட்டி சமநிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை – இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பலம் குறித்த கேள்விக்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் – இலங்கைக்கு கோதுமையும் வழங்கவும் ரஷ்யா முன்வந்துள்ளது – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நேரிடலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நுகர்வோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, June 12th, 2022
எதிர்காலத்தில் போக்குவரத்து மற்றும் கைத்தொழில்துறைகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் ரேஷன் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை – மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதம் வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி கிடை வாய்ப்பில்லை – நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் தெரிவிப்பு!

Sunday, June 12th, 2022
நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு கடன் கிடைக்க... [ மேலும் படிக்க ]