Monthly Archives: June 2022

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 17th, 2022
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தென்கொரியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் – இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் அறிவிப்பு!

Friday, June 17th, 2022
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுக்காண இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தமது நாடு தயாராக உள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜீயோன்ங் வூன்ஜின்... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, June 17th, 2022
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில்துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துங்கள் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Friday, June 17th, 2022
வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு தொற்று... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை வாழ்த்திய சீன அரச தலைவர் ஜி ஜின்பிங் !

Friday, June 17th, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பிறந்தநாளிற்கான தனது வாழ்த்துக்களை சீன அரச தலைவர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடிதமொன்றறை அனுப்பி அவர் இதனை தெரிவித்துள்ளார், இது குறித்து... [ மேலும் படிக்க ]

ஜூலை 20 ஆம் திகதிவரை ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தின் மூலம் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Friday, June 17th, 2022
2022 ஜூலை 20 ஆம் திகதிவரை ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தின் மூலம் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம்... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

Friday, June 17th, 2022
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வர்த்தகக்... [ மேலும் படிக்க ]

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது இறுதி அறிக்கை!

Friday, June 17th, 2022
புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் குறித்தும் விசேட ஆராய்வு!

Friday, June 17th, 2022
வெள்ளாங்குளம், அடம்பன் குளத்தினை நேரடியாக பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் நீர்வேளாண்மையை விஸ்தரித்து வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும்... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் நீர் கட்டணம் ரூ. 7,500 மில்லியன் நிலுவையில் ஜனாதிபதி முன்பாக சபையின் தலைவர் தகவல்!

Friday, June 17th, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள நீர் பாவனையாளர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு 7500 மில்லியன் ரூபா கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]