Monthly Archives: May 2022

மிரிஹானை சம்பவம் – 15 பேருக்கு இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்நிலை!

Monday, May 2nd, 2022
அண்மையில் மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட 15 பேர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்... [ மேலும் படிக்க ]

போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது – போராட்டக்காரர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, May 2nd, 2022
போராட்டங்களால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது எனவும், அது பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும் எனவும் சுற்றுலா மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!

Monday, May 2nd, 2022
அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க 11 சுயாதீன கட்சிகளின் அணி முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு சேவை செய்த மனிதனை அவமதிப்பது தவறு – மகிந்தவுக்கு பிரதமர் பதவி பெரிய விடயமல்ல – பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிப்பு!

Monday, May 2nd, 2022
கோட்டா கோ ஹோம் என்று கூறுபவர்களால், நாளையதினம் கோட்டா பதவி விலகினால், வேறு ஒருவரை நியமிக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறேன் என தெரிவித்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நிறைவேறாது – அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Monday, May 2nd, 2022
எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – நாடாளுமன்றில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவிப்பு!

Monday, May 2nd, 2022
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு கடந்த வாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அதன் அனைத்து பிரதேச... [ மேலும் படிக்க ]

ஈரானில் ஆறு ஏவுகணை தாக்குதல்கள் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Monday, May 2nd, 2022
ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குர்திஷ் கிளர்ச்சியாளர்களினாலேயே குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி – தமிழக முதல்வருக்கு இந்நிய வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்!

Monday, May 2nd, 2022
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் இந்நிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி – வர்த்தக அமைச்சு அறிவிப்பு!

Monday, May 2nd, 2022
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்க... [ மேலும் படிக்க ]

பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து – சுகாதார அமைச்சு தகவல்!

Monday, May 2nd, 2022
பூரண கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள்... [ மேலும் படிக்க ]