Monthly Archives: May 2022

விரைவில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்கள் உள்ளடங்கிய வரவு செலவுத் திட்டம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளடங்கிய நலன்புரி வரவுசெலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நகர... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அடுத்தமுயற்சி – உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை அழைத்து கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் ஆராய நடவடிக்கை!

Tuesday, May 24th, 2022
இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் 4 ஆம் கட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அறிவிப்பு!

Tuesday, May 24th, 2022
நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4 ஆம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழுவில் முன்னிலையான மத்திய வங்கி அதிகாரிகள் !

Tuesday, May 24th, 2022
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள், இன்றைய தினம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாது – லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள லிட்ரோ காஸ் நிறுவனம் மக்களை வரிசைகளில் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. எரிவாயு கையிருப்பு... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிப்பு !

Tuesday, May 24th, 2022
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். இதனடிப்படையில் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மானியம் வழங்கப்படாத பட்சத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்து!

Tuesday, May 24th, 2022
எரிபொருள் மானியம் வழங்கப்படாத பட்சத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் பிரதம செயலாளரான அஞ்சன பிரியஞ்சித்... [ மேலும் படிக்க ]

விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு – எந்தவித இலாபமும் இதனூடாக கிடைக்காது என வலுசக்தி அமைச்சர் விளக்கம்!

Tuesday, May 24th, 2022
அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு அமுலாக்கப்பட்டுள்ளதென, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த விலை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இன்மை – காரைநகர் – தடைப்பட்டது ஊரகாவற்றுறை பாதைச் சேவை – உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

Monday, May 23rd, 2022
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகு:ம் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும்... [ மேலும் படிக்க ]