Monthly Archives: May 2022

மே 9 வன்முறைகள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள் – எட்டு சுயாதீன உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கூட்டாகக் கடிதம்!

Wednesday, May 25th, 2022
அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

திறைசேரியால் யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன – மத்திய வங்கி ஆளுநர் குற்றச்சாட்டு!

Wednesday, May 25th, 2022
தவறான மதிப்பீடுகளை சமர்ப்பித்து திறைசேரி, நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக நாடாளுமன்ற பொது நிதி தொடர்பான குழுவிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, May 25th, 2022
பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்வு காணும் கலந்துரையாடல்!

Wednesday, May 25th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கிலான... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தொடரும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, May 25th, 2022
வாழ்கையில் தம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் வகையில் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இரண்டு வருட நிவாரணத் திட்டம் உள்ளடங்கலாக ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவுசெலவு திட்டம் – பிரதமர் ரணில் உறுதி!

Wednesday, May 25th, 2022
ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அந்தவகையில் இடைக்கால வரவுசெலவு திட்டத்தின் மூலம் நாட்டின்... [ மேலும் படிக்க ]

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Wednesday, May 25th, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (25) காலை... [ மேலும் படிக்க ]

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி – நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் 19.5 சதவீதத்தால் அதிகரிப்பு!

Tuesday, May 24th, 2022
பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளதுடன், 350 பிரிவுகளின் பயணக்... [ மேலும் படிக்க ]

அறம் சார்ந்து அரசியல் சமூக நீதிக்காக உழைத்த அமரர் தெணியானுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Tuesday, May 24th, 2022
ஈழத்தின் இலக்கிய பேராளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் இழப்புச் செய்தியறிந்து துயரடைகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் திருத்தச்... [ மேலும் படிக்க ]