Monthly Archives: April 2022

உலக ஊடகவியலாளர்கள் மாநாடு சியோல் நகரில் ஆரம்பம் – இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 35 பேச்சாளர்கள் சிறப்புரை!

Monday, April 25th, 2022
உலக ஊடகவியலாளர்கள் மாநாடு தென் கொரியா - சியோல் நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இம்முறையும் குறித்த ஊடகவியலாளர்கள் மாநாடு மெய் நிகர் ஊடான மாநாடாகவே இடம்பெறுகின்றது. தென்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளி வெளியாகும் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளிகளை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

உலக மலேரியா தினம் இன்று – இலங்கையில் ,447 மலேரியா நோயாளர்கள் அடையாளர் என வருவதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Monday, April 25th, 2022
உலக மலேரியா தினம் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டது. மலேரியாவை ஒழித்த நாடு என்ற வகையில், இலங்கையில் மீண்டும் மலேரியா தலைதூக்குவதை தடுக்கும் நோக்குடன், மக்களை விழிப்புணர்வூட்டும்... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று நாட்களுக்குள் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றுப்பெறும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை!

Monday, April 25th, 2022
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இலங்கைக்குக் கிடைக்க உள்ள எண்ணெய் கையிருப்பு காரணமாக எரிபொருள் வரிசை முடிவுக்கு வரும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 4 இல் விவாதம் – நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த நிதி அமைச்சரின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் மே மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  அத்துடன்’ நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை – வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, April 25th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, April 25th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் – ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் ஆதரவு தொடரும் – சீன தூதுவர் அறிவிப்பு!

Monday, April 25th, 2022
சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும், அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் சீன தூதுவர்... [ மேலும் படிக்க ]

சம்பள உயர்வு வழங்கப்பட்டும் போராட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 25th, 2022
சம்பள உயர்வினை பெற்றுக் கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]