Monthly Archives: April 2022

மக்களின் அமைதியான வாழ்க்கையை பாதுகாக்கவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது – இருநாள் ஊடரங்கு குறித்து அரசாங்கம் விளக்கம்!

Sunday, April 3rd, 2022
நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை, பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, April 3rd, 2022
எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்ட நடைமுறையால் நாடுமுழுவதும் முடக்கம்!

Sunday, April 3rd, 2022
யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை... [ மேலும் படிக்க ]

அராசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, April 2nd, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது – இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம்!

Saturday, April 2nd, 2022
இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது – ஜனநாயகத்தை மீறினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எச்சரிக்கை!

Saturday, April 2nd, 2022
பாரிய அரச எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக அறியமுடிகிறது. அந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]

உரிமம் பெற்ற வங்கிகள் வழங்கும் மாற்று விகிதங்களை விட அதிக விலையில் வர்த்தகம் – இரு அந்நிய செலாவணி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை!

Saturday, April 2nd, 2022
உரிமம் பெற்ற வங்கிகள் வழங்கும் மாற்று விகிதங்களை விட அதிக விலையில் வர்த்தகம் செய்து வரும் இரண்டு அந்நிய செலாவணி நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் 4 மணிநேரத்துக்கும் குறைவான மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 2nd, 2022
மின்வெட்டு நேரம் இன்றுமுதல் குறைவடையும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

Saturday, April 2nd, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, April 2nd, 2022
இந்தியாவிலிருந்து மேலதிக கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் இருப்பு அடுத்த வாரம் வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]